தமிழகத்தில் பரபரப்பு, 108 பேர் கொரோனா சோதனை!

நேற்று ஓமனில் இருந்து இந்தியா திரும்பிய நபர் ஒருவருக்கு கொரோனா இருப்பது அறிந்ததை தொடர்ந்து,  அந்த  நபிர் சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் தனிமைபடுத்தப்பட்டு சிக்கிசையளிக்கப்பட்டு வருகிறார். இதனால் சீனா  இத்தாலி போன்ற பல நாடுகளில் இருந்து சென்னை திரும்பிய 108 நபார்கள் அவர்களது சொந்த வீட்டிலேயே தனிமைப்படுத்தப்படு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதை தொடர்ந்து சென்னை முழுவதும் பதட்டம் நிலவி வருகிறது.

Post a Comment

0 Comments