4வது நிலையில் இந்தியா?



இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை வெளிநாடு சென்று வந்தவர்களுக்கு, அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு மட்டுமே இருந்து வந்தது. இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் அறிக்கை ஒன்றில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட ஒருவருக்கு யார் மூலம் வந்தது என்பதை கண்டறிய முடியவில்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதுவே 4-வது நிலை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments