இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு, எதிர் கட்சி தலைவர் ராகுல் காந்தி எழுதிய கடிதத்தில்
"ஊராடங்கால் தங்கள் வேலையை இழக்கும் இளைஞர்கள் தங்கள் கிராமத்திற்கு செல்கின்றனர். இதனால் கிராமத்தில் இருக்கும் முதியவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படும்"
என பரபரப்பு தகவலை கூறியுள்ளார். மேலும் பொருளாதார தொகுப்பு மக்களை விரைவாக சென்றடைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
0 Comments