இடம் பெயர்ந்து பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் இடம் பெயர்ந்து படிக்கும் மாணவர்களை வெளியேற்ற கூறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. வெளி மாநில ஊழியர்களுக்கு ஊதியம் உள்ளிட்ட தேவைகளை நிறைவேற்றவும், நகரங்களில் மக்கள் இடம் பெயர்ந்து செல்வதை தடுக்கவும் மாநில அரசுகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
0 Comments