BREAKING: தமிழக முழுவதும் அரசு அதிரடி அறிவிப்பு



'கொரோனா மைக்ரோ பிளான்' ஒன்றை தமிழக சுகாதாரத்துறை தயாரித்துள்ளது. இதன்படி பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் இருக்கும் பகுதியின் 
5 கி.மீ சுற்றளவு 250 பகுதிகளாக பிரிக்கப்படும். ஒவ்வொரு பகுதிக்கும் தலா ஒவ்வொரு சுகாதார பணியாளர் இருப்பார். 4 பணியாளர்களுக்கு ஒரு டாக்டர் இருப்பார். 250 பகுதி வீடுகளுக்கும் தினமும் சென்று சோதனை நடத்தப்படும்.

Post a Comment

0 Comments