இன்றும்‌ நாளையும்‌இந்த 10 மாவட்டங்களில்‌...


தமிழகத்தில்‌ இன்றும்‌, நாளையும்‌ 10
மாவட்டங்களில்‌ 104 டிகிரி வெயில்‌ கொளுத்தும்‌
என சென்னை வானிலை ஆய்வுமையம்‌
எச்சரித்துள்ளது. மதுரை, திருச்சி, தஞ்சை,
நாமக்கல்‌,சேலம்‌,தர்மபுரி,கிருஷ்ணகிரி,விருதுநகர்‌,
வேலூர்‌, திருத்தனி ஆகிய மாவட்டங்களில்‌ காலை
11 மணி முதல்‌ பிற்பகல்‌ 3 மணி வரை மக்கள்‌
வெளியே வர வேண்டாம்‌ என எச்சரித்துள்ளது.

Post a Comment

0 Comments