தமிழகத்தில் இன்றும், நாளையும் 10
மாவட்டங்களில் 104 டிகிரி வெயில் கொளுத்தும்
என சென்னை வானிலை ஆய்வுமையம்
எச்சரித்துள்ளது. மதுரை, திருச்சி, தஞ்சை,
நாமக்கல்,சேலம்,தர்மபுரி,கிருஷ்ணகிரி,விருதுநகர்,
வேலூர், திருத்தனி ஆகிய மாவட்டங்களில் காலை
11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மக்கள்
வெளியே வர வேண்டாம் என எச்சரித்துள்ளது.
0 Comments