தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி, புதுக்கோட்டை
ஆகிய மூன்று மாவட்டங்களில் மட்டும்
கொரொனா தொற்று உறுதியாகவில்லை என்று
தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
கொரொனா தொற்று அதிகரித்து வரும் நிலையில்,
இந்த 3 மாவட்ட மக்கள் ஊரடங்கை மிக தீவிரமாக
கடைபிடித்தால் கொரொனாவில் இருந்து தப்பிக்கலாம்
0 Comments