தமிழகத்தில் ரூ.1,000 ரொக்கத்தொகையுடன் இலவச
ரேசன் பொருட்கள் வழங்கும் திட்டம் இன்றுமுதல்
நடைமுறைக்கு வருகிறது. இத்திட்டத்தில்
பொருளாதாரத்தில் நலிவடைந்த பகுதியினர்
வசிக்கும் இடங்களுக்கு முன்னுரிமை அளிக்க
வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
மேலும், ரொக்க உதவித்தொகையான ரூ.1000-ஐ
2 ரூ.500 தாள்களாக வெளிப்படையாக வழங்க
வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
0 Comments