சென்னை தி.நகரில் உள்ள வீட்டில் இருந்த மறைந்த
பழம்பெரும் நடிகை மனோரமா மகன் பூபதி, மது
கிடைக்காததால் போதைக்காக தூக்க மாத்திரைகளை
அதிகளவில் உண்டதாக தகவல் கிடைத்துள்ளது.
இதனால் அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு
ஆயிரம் விளக்கு அப்போலோ மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை
அளிக்கப்பட்டு வருகிறது.
0 Comments